ஞாயிறு, 31 ஜூலை, 2016


பாடசாலைகளில் வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளும் ஒழுக்க உருவாக்கமும்.

பாடசாலைகளில் வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள் குறித்த எமது சிந்தனைகளில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. கடுமையான உடல் ரீதியான தண்டனைகளின் மூலம் ஒரு பிள்ளையில் ஒழுக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கருத்திலிருந்து நாம் இன்னும் விடுபடத் தயாராக ' சகல வகையான இம்மைகள் புறக்கணிப்பிலிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. பிள்ளைகளைத் துன்புறுத்த பெற்றோருக்கோ பிற பராமரிப்பாளர்களுக்கோ உரிமை இல்லை.இது தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரசினுடையதாகும்.' ஏன ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமை சமவாயம்- உறுப்புரை 19 தெரிவிக்கின்றது.