பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் - வாழ்வும் படிப்பினைகளும்
பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் வாழ்வும் படிப்பினைகளும்
2013-08-19 அன்று காலை செவிகளை எட்டிய பேராசியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் மரணச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் உள்ளங்களை ஒருகணம் அதிரவைத்தது. இஸலாமிய பிரச்சாரக் களத்துக்குக் கிடைத்த அறிவியல் வளமாகக் கருதப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை குறுகிய காலத்திலேயே இஸ்லாமிய உலகம் இழந்துவிட்டது. இஸ்லாமியராக வாழ்ந்த ஓரிரு வருடங்களுக்குள் தான் ஏற்றுக்கொண்ட உத்தம வாழ்க்கை நெறிக்காக அவரால் ஆற்றப்பட்ட பணிகள் அளவிடற்கரியன. பிரக்ஞையுள்ள ஒவ்வொரு மனிதனும், அவரது வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதிகமுள்ளன.
2013-08-19 அன்று காலை செவிகளை எட்டிய பேராசியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்களின் மரணச் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் உள்ளங்களை ஒருகணம் அதிரவைத்தது. இஸலாமிய பிரச்சாரக் களத்துக்குக் கிடைத்த அறிவியல் வளமாகக் கருதப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை குறுகிய காலத்திலேயே இஸ்லாமிய உலகம் இழந்துவிட்டது. இஸ்லாமியராக வாழ்ந்த ஓரிரு வருடங்களுக்குள் தான் ஏற்றுக்கொண்ட உத்தம வாழ்க்கை நெறிக்காக அவரால் ஆற்றப்பட்ட பணிகள் அளவிடற்கரியன. பிரக்ஞையுள்ள ஒவ்வொரு மனிதனும், அவரது வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் அதிகமுள்ளன.