உரை- அடையாளங்களை விட்டுச் செல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பயணம்
(காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 2013ம் ஆண்டுக்கான இறுதி மாணவர் மன்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட தலைமையுரை)
எதிர்காலத் தலைவர்களின் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிக் களமான இவ்வரங்கிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவன் என்றவகையில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரங்கினைப் பயன்படுத்திக் கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.