நிகழ்வு:- றிஸ்வி நகர், மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல் திறப்பு விழா.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தின் வேண்டுகோளின் பேரில் ஜமாஅத்தின் சமூக வேவைப் பிரிவான இனால் புதிய காத்தான்குடி றிஸ்வி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுஸ் ஸலாஹ் பள்ளிவாயல் இன்று (21-04-2014) அஸர் தொழுகையுடன் திறந்துவைக்கப்பட்டது.