திங்கள், 29 செப்டம்பர், 2014

நிகழ்வு:- காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய சிறுவர் தினப் போட்டிகள்

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலான சிறுவர் தினப் போட்டி நிகழ்வுகள் இன்று காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன. இப்போட்டிகள் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன. கட்டுரை, கவிதை, பேச்சு, சித்திரம், ஆக்கம் ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெறுகின்ற மாணவர்களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி பாடசாலையில் நடைபெறவுள்ள சிறுவர் தின விழாவில் பரிசில்கள் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெருமளவான ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்தரப் பிரிவு மாணவர்கள் இப்போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.





































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக