நிகழ்வு-ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
மட்/மம/காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கான ஹலால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு 28-03-2013 அன்று மு.ப 11.00 மணியளவில் பாடசாலை நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் அஷ;ஸெய்க் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நளீமி), உயர்தர இஸ்லாம் பாட ஆசிரியரான மௌலவி ஏ.ஜே.அஸ்ரப் (பலாஹி), எம்.ஏ.சீ.எம்.ஜஹானி ஆகியோர் விளக்கவுரைகளை நிகழ்த்தினர்.